ஜெய தீர்த்தரு ஆராதனை ( ஜீவோத்தமா)

ஜீவோத்தமா இன்று தர்ம பிரகாஷ் கல்யாண மண்டபத்தில் ஜெய தீர்த்தரு ஆராதனை மிகவும் விமரிசையான முறையில் நடைபெற்றது உடுப்பி பாலிமர் மடம் மகா ஸ்வாமிகள் மற்றும் மடத்தின் தலைமை அதிபதி வந்திருந்தார் அவர் முன்னிலையில் தான் எல்லாம் நடந்தது அவர் அனுகிரக பாஷாணம் (உபன்யாசம்)செய்தார் அவர் அனுகிரக சொற்பொழிவு நடத்துவதற்கு முன் நாலு வேத வித்துவான்கள் சொற்பொழிவு நிகழ்த்தினர் பஜனை நடைபெற்றது சுமார் 40 நிமிட காலத்திற்கு நடத்தினர் (பக்த ஜனங்கள்தீர்த்த பிரசாதம் எடுக்கும் நேரத்தில்.) பாக்யதலட்சுமி பாரம்மா மற்றும் பாண்டுரங்கா பாண்டுரங்கா போன்ற பிரசித்த டோன்கள் பஜனையில் நடத்தப்பட்டன
பக்தர்களும் அவர்களுக்கு கிடைத்த தீர்த்த பிரசாதமும் என்ன ஒரு அருமையான ஜெய தீர்த்தர

Comments

Popular posts from this blog

ப்ரதோஷ சிறப்பு வழிபாடு

திருக்கல்யாண வைபவம்

Dushman Ka Mitti