திருத்தலிடுதல்

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் லலிதாம்பிகா சமேத மாமரத்தீஸ்வரர் ஆலயம் கூடுவாஞ்சேரி 28/10/23 சனிக்கிழமை அன்னாபிஷேகம் மாலை 4 00மணி முதல் 06-00 மணி வரைன அன்ன அலங்கார தரிசனம் மாலை 6-30 மணிக்கு அன்னம் கரைத்தல் இரவு 7-00 மணிக்கு திருநடை திருத்தலிடுதல்அன்று கிரகம் என்பதனால் முன்னதாக பூஜை நடைபெறுகிறது அனைவரும் வருக ஈசன் அருள் பெறுக !!அன்னா அபிஷேகத்திற்கு அரிசி காய்கறி பருப்பு வெல்லம் போன்றவை வரவேற்கப்படுகிறது அருகில் உள்ள ஆலயத்தில் சேர்க்கலாம் Pl visit you tube Brindavana News for a wonderful video showing god sitting with veggies/ fruits

Comments

Popular posts from this blog

ப்ரதோஷ சிறப்பு வழிபாடு

திருக்கல்யாண வைபவம்

Dushman Ka Mitti